المدة الزمنية 6:20

இந்த சதிகாரத்தனம் ஆரியமல்ல; பிராமணீயம் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan

بواسطة KULUKKAI
5 608 مشاهدة
0
218
تم نشره في 2020/06/20

ஆரியர்கள் அசுரர்களுடன் நேரடியாகப் போரிட்டு அவர்களை கொன்றழிக்கிறார்கள். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கு தீங்கு செய்யாமல் ஆண்களை மட்டும் அழிக்கிறார்கள். ஆரியர்கள் வஞ்சகத்தால் அசுரர்களை வென்றார்கள் என்ற வரலாறும், ஆரியர்கள் வெறும் புரோகிதர்கள், தொழில் செய்யவோ, போர் செய்யவோ லாயக்கற்றவர்கள், அதனால்தான் வஞ்சகத்தால் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்ற கதையும் இதன் மூலம் பொய்யாகிறதல்லவா? வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக்கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கேள்விக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்த பதில். #ValgaMuthalGangaiVarai #Brahminocracy #RahulSankrityayan #ராகுலசாங்கிருத்யாயன்

الفئة

عرض المزيد

تعليقات - 55